Thursday 10 September 2020

*வெளியூர் மௌத் அறிவிப்பு

 *



10.10.2020

நமதூர் முன்னாள் பேஷ் இமாம் மர்ஹூம் உமர் ஆலிம் அவர்களின் மூத்த மருமகனும் முஹம்மது பிஸ்மில்லா அவர்களின் மச்சானும் சேக்தாவூது, அமானுல்லாஹ், பக்கீர் முஹம்மது ஆகியோர்களின் சகலரும் ஹாஜா முகைதீன்,முபாரக், உதுமான், இஸ்மாயில் ஆகியோர்களின் தகப்பனாருமான ஜெஹபர் அலி அவர்கள் முத்துப்பேட்டையில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.


*கொடிக்கால்பாளையம் செய்திகள்*

*KOM NEWS ONLY*

No comments:

Post a Comment