Friday 11 January 2019

கொடிக்கால்பாளையம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி துவக்கம்




 *நமதூர் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் TCCWS நியாயவிலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு  பெற பதிவு செய்த குடும்ப அட்டைக்களுக்கு பொருட்கள் மற்றும் ₹1000 வழங்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை  10 மணி முதல்  துவங்குகிறது*

 *பொதுமக்கள் அனைவரும் பொறுமையாக வந்து அரிசி மற்றும் சர்க்கரைக்கு தனித்தனியே பைகள் அல்லது பாத்திரங்கள்  மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், மின்னணு குடும்ப அட்டையையும் கொண்டு வந்து வாங்கி சொல்லுமாறு என்று கேட்டு கொள்கிறோம்*

 *ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மீதம் வாங்கி கொள்ள வேண்டும்*

 *தகுதி உள்ள குடும்ப அட்டைகள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு கிடைக்கும் என்பதால் பதற்றம் இல்லாமல் வந்து வாங்கி கொள்ளலாம்*

 *இதுவரை பதிவு செய்யாதவர்கள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்து பொருட்களை  பெற்று கொள்ளலாம்*


 *11/01/2019*

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*🖋

No comments:

Post a Comment