Wednesday 3 January 2018

முஸ்லிம் பிரதிநிதி துவத்தை பறிக்கும் தேர்தல் வார்டு மறுவரைமுறை : தமுமுக மனு





திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் மறுவரைமுறை செய்யப்பட்டு புதிய வார்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொடிக்கால்பாளையத்தில் உள்ள பழைய 3 வார்டுகளை பிரித்து 1 வார்டு மட்டுமே போடப்பட்டுள்ளது. ஊரில் உள்ள பல்வேறு தெருக்களை 3,5,6 வார்களில் பிரித்து முஸ்லிம் பிரதிநிதி துவத்தை பற்றித்துள்ளது.

வார்டு மறுவரைமுறையை எதிர்த்து (abjection) தேர்தல் அலுவலரிடம் (நகராட்சி ஆணையர்) மனு அளிக்கப்பட்டுள்ளது. வரைமுறை மாற்றாவிட்டால் நிதி மன்றத்தை நாட உள்ளேம்.

முழு விபரம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமுமுக - மமக
கொடிக்கால்பாளையம்

No comments:

Post a Comment