Wednesday, 6 December 2023

வெளியூர் மௌத் அறிவிப்பு

 



06.12.2023


கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு மல்கம் வீட்டு பாட்ஷா என்கிற M.ஹாஜா ஹமீதுல்லா அவர்களின் மாமனாரும், திருவாரூர் விஜயபுரம் அம்மையப்னார் வீட்டு மர்ஹூம் K.P.M. ஜெஹபர் அவர்களின் மூத்த மகனாரூம் J.பஷீர் அஹமது, அலாவுதீன், J.குத்புதீன்,J. அஷ்ரப் அலி,J.ஹாஜா அன்சாரி இவர்களின் மூத்த சகோதரரும்,M.I. சாகுல் ஹமீது அவர்களின் தகப்பானாருமான J. முஹம்மது இக்பால் அவர்கள் விஜயபுரம் கொடிக்கால் தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

டிசம்பர்6 பயங்கரவாத எதிர்ப்பு நாள்

Saturday, 2 December 2023

KEIA கூட்டம்



நமது கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷனின் வருடாந்திர குடும்ப ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி ஏக வல்லோனின் திருநாட்டத்தினால் துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது. மதிய விருந்திற்கு பிறகு நமதூர் கூட்டம் J. முஹம்மது அலி அவர்களின் மகள் கிராஅத்துடன் தொடங்கியது. வரவேற்புரை முஹம்மது ரஸ்வி வழங்க, Dr. அப்துல்காதர் ஒரு சமூகமாக எவ்வாறு சமுதாயத்திற்கு நன்மைகள் செய்து இறைவனின் திருப்பொருத்தை பெறுவது என்று   சிறப்புரையாற்றினார். தலைமையுரை தலைவர். சுபுஹத்துல்லாஹ் ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து சிறப்பித்த நமதூர் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் ஊர் உறவின் முறை ஜமாத் தலைவர் ஹலிக்குல் ஜமான் அவர்கள் சிறிய உரையோடு, முஹம்மது அலி அவர்கள் நமது அசோஷியேசனின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் பற்றிய உரையாற்றினார். பின்னர் கீழ்காணும் புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


தலைவர்: S. சுபுஹத்துல்லாஹ்

து. தலைவர்: P. முனவர் ஜமான்

செயலாளர்: A. முஹம்மது இஸ்மாயில்

து. செயலாளர்: மக்பூல் அஹமது

பொருளாலர்: J. முஹம்மது அலி

து. பொருளாலர்: S. முஹம்மது யாஸின்

ஆடிட்டர்: A. ஹாஜா மொய்னுதீன்


நிர்வாக குழு உறுப்பினர்கள்


1. H. ஃபைரோஸ் கான்

2. M. ஷாகுல் ஹமீது

3. A. முஹம்மது யூசுஃப்

4. K. முஹம்மது முஹப்பத்

5. A. முஹம்மது ஷேக் அக்ரம். 


இறுதியாக G. முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் நன்றியுரையுடன் ஏக வல்லோனிடம் துஆவுடன் கூட்டம் மகிழ்ச்சியுடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்.

கொடிக்கால்பாளையம்

Sunday, 19 November 2023

மௌத் அறிவிப்பு

 19/11/2023, 


நமதூர் கொடிக்கால் பாளையம், வடக்கு தெரு அவுக்குர்ஷா வீட்டு மர்ஹூம் ம.அ.முகம்மது கனி அவர்களின் மகளும்,

பச்சைக்கிளி விட்டு மர்ஹூம் அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், புதுமனை தெரு ஷரீப் காலனி சேட்டு என்கிற A.குப்பை பிச்சை அவர்களின் மாமியாரும்,

சேட்டு என்கிற A.சாகுல் ஹமீது  K.கமர்ஜமான் ஆகியோரின் பாட்டியாரும்,

M.Y. முஹம்மத் யூசுப் அவர்களின் சிறிய தாயாரும், S.M. சாகுல் ஹமீது ராஜா, S.M.ஹாஜா குத்புதீன் ஆகியோரின் பெரிய தாயாருமான உம்மானை என்கிற 

 *பாத்திமா பீவி* அவர்கள் புதுமனை தெரு ஷரிப்  காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை *4.30* மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


செய்தி : *கொடிநகர் தகவல் குழுமம்*

Wednesday, 8 November 2023

மத்லபுல் கைராத் நடத்தும் அறிவியல் கண்காட்சி


 

வெளியூர் மௌத் அறிவிப்பு

 08/11/23


நமதூர் கொடிநகர், நடுத்தெரு, மர்ஹும் எ.மா.அப்துல் முஹம்மது அவர்களின் மகளாரும், எ.மா.அ.அஹம்மது உசேன் அவர்களின் சகோதரியுமான *மும்தாஜ் பேகம்* அவர்கள் ஆவூரில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை *4 மணிக்கு* ஆவூரில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

Thursday, 19 October 2023

கூத்தூர் மூன்று ஜனாஸா அறிவிப்பு

19.10.2023


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கூத்தூர் வடக்கு தெரு மெம்படா வீட்டு முகமது காசிம் முத்து தம்பி என்கிற ரஜாக் ஆகியோரின் பேரனும் பாபு என்கிற முகமது அப்துல்லா அவர்களின் மகனாரும் பஹதல் ரிஸ்வான்  அவர்களும்

 மன்னார்குடி மர்ஹும் அப்துல் கரீம்  முஹம்மது காசிம் ஆகியோரின் பேரனும் அப்துல் முகமது அவர்களின் மகனார் முஹம்மது இர்ஃபான் என்கிற பாசித் அவர்களும் 

  புது தெரு மர்ஹும் நைனா முகம்மது அவர்களின் பேரனும் பாவா பகுருதீன் அவர்களின் மகனாரும் முஹம்மது தாரிக் அவர்களின் சகோதரர் நவ்ஃபல் ஆகிய மூன்று பேரும் சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் 


அன்னார்களின்ஜனாஸாக்கள் மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் கூத்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

கௌதுல் ஆலம் ரலி அவர்களின் ஹந்தூரி விழா சொற்பொழிவு அழைப்பு

 ☪️ *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


இன்ஷாஅல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1445 ரபீஉல் ஆஹிர் பிறை 6 (21.10.2023) சனிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில்  சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்ற உள்ளது.


          🕌 தலைப்பு 


*ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரலி) அவர்களின் மார்க்க மற்றும் சமுதாய பணி*




கிராஅத்


மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஹாஜி. A.M.H.அப்துல் சலாம் பாகவி அவர்கள்,

இமாம், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், கொடிக்கால்பாளையம்.


🎙️ சிறப்பு பேச்சாளர்


மௌலவி அல்ஹாபிழ்.S. முஹம்மது மஸூது பை‌ஜி அவர்கள்

இமாம், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், கொடிக்கால்பாளையம்



இந்த பயான் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.



இங்ஙனம்

மத்லபுல் கைராத் கல்வி நல குழுமம்

முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்.

கொடிக்கால்பாளையம்

திருவாரூர்.


குறிப்பு:

வழக்கம் போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.


பயான் முடிவில் மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி கேட்கப்பட்டு சரியான பதிலுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Tuesday, 17 October 2023

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு


திருவாரூர் மாவட்டம் *அடியக்கமங்கலம்,* நடுமனைத்தெரு, ‘தொங்கல் வீட்டு’, S.M.J. அமீருதீன் அவர்களின் மகளும், S.M.J. நிஜாமுதீன் அவர்களின் அண்ணன் மகளும், கீழசெட்டித்தெரு (மர்ஹூம்) அப்துல் கரீம் அவர்களின் மருமகளும்,  ‘பாஷா’ என்கிற A.K. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், S.அஜ்மல், S. அக்சர் இவர்களின் தாயாருமான ‘ராஜாத்தி’ என்கிற ஜவஹர் நிசா அவர்கள் கீழசெட்டித்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!


இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா இன்று (17/10/2023) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 8 October 2023

நமதூர் மௌத் அறிவிப்பு




08.10.2023


நமதூர் மலாயத்தெரு ராசி வீட்டு மர்ஹூம் R S.அப்துல் ரஹ்மான் அவர்களின் இளைய மகனாரும் மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மருமகனுமான தங்கப்பா என்கிற R.S.A.அமானுல்லா அவர்கள் தமது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

விஜயபுரம் பள்ளிவாசல் மீலாது பெருவிழா


 


Monday, 2 October 2023

வெளியூர் மௌத் அறிவிப்பு

 02/10/2023


நமதூர் கொடிநகர் ஜெயம் தெரு, மர்ஹும் J.M.ஜியாவுதீன் அவர்களின் சம்பந்தரும், J.M.J.ஜான் அவர்களின் மாமனாருமாகிய *தமீமுன் அன்சாரி*  அவர்கள் மன்னார்குடி உப்புக்காரர் தெருவில் மௌவுத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மன்னார்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.