Saturday 10 February 2024

மௌத் அறிவிப்பு

 10/02/2024


நமதூர் கொடிநகர் பள்ளிக்கூடத்திடல் தெரு, சிருவமணியார் வீட்டு மர்ஹும் S.V.அப்துல் மஜீத் அவர்களின் மகளாரும்,மர்ஹும் அன்வர் பாட்சா அவர்களின் மனைவியும், A.ஜெகபர் சாதிக் அவர்களின் சகோதரியும், ஹாஜா, சிராஜுதீன், ரியாஸ் அவர்களின் தாயாருமான செல்லக்கனி என்கின்ற *உம்மா சல்மா பீவி* அவர்கள் ராமகே ரோடு இப்ராஹிம் காலணியில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை *6:30* மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..



No comments:

Post a Comment