Monday 24 May 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 24.05.2021



 நமதூர் ஹாஸ்நகர் பண்டாரி சிராஜ் அவர்களின் தகப்பனாரும் டீக்கடை தாஜூதீன் ,இனயாத்துல்லா இவர்களின் மச்சானுமான பம்புக்ககளி என்கிற ஜெஹபர் அலி அவர்கள் தினா இப்ராம்சா தெரு அன்சாரி காலணியில் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment