Saturday 22 August 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு

 மௌத் அறிவிப்பு


22.08.2020


கொடிக்கால்பாளையம் மலாயாத்தெரு பத்தி இ.மு.மு.அப்துல் ஜெமீல் அவர்களின் மருமகனும் மர்ஹூம்S.A.M.ஹமீது சுல்தான் அவர்களின் மகனும் முஹம்மது இம்ரான் அவர்களின் தகப்பனாருமான H.சேக்அலாவுதீன் அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் நடுத்தெருவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.


 அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30க்கு ஏனங்குடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

No comments:

Post a Comment