Friday 21 August 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 21.08.2020


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நமதூர் ஜெயம்தெரு சி.ப.மு.அ.நசஸீருதீன் மற்றும் மலாயாத்தெரு வெ.ப.மு.அ.முஹம்மது பாரூக் ஆகியோர்களின் மாமியாரும் ஆழியூர் மர்ஹூம் V. அப்துல் ரஷீத் அவர்களின் மனைவியுமாகிய சபுராநாச்சியார் ஆழியூர் வடக்குத்தெருவில் மொத் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment