Thursday 3 May 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 3/5/2018

கொடிக்கால்பாளையம் காட்டுபள்ளி தெரு பக்கீர்ஷா நாகூர் கனி,பக்கீர் முஹம்மது இவர்களின் மூத்த சகோதரி ஆமினா பீவி அவர்கள் நாகூர் தெத்தியில் மௌத்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இன்று வியாழக்கிழமை காலை10மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment