Thursday 3 May 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 03/05/2018

நமதூர் 52 பணப்பகுதி நகர் (பர்மா தெரு) மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும் பண்டாரி முஹம்மது ஆரிப் மற்றும் ராஜா என்கிற ஹஜ்ஜு முஹம்மது இவர்களின் தாயாருமான ஹபீபா பீவி அவர்கள் தனது இல்லத்தில் வாபத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment