Saturday 20 August 2022

மௌத் அறிவிப்பு



நமதூர் மேலத்தெரு அத்தா வீட்டு மர்ஹூம் கனி P. S. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், பகாவுதீன், மர்ஹும் அலாவுதீன், ஹாஜா அமீர்தீன் அவர்களின் தாயாருமாகிய S. P. ராபியத்தும்மாள் அவர்கள் காயிதே மில்லத் தெரு அவர்கள் இல்லத்தில்  மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா  20.08.2022 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment