Tuesday 2 August 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு

 *


02.08.2022


நமதூர்  ஒஸ்தா வீட்டு அப்துல்லா அவர்களின் மகளாரும் , பாபு, ரபீக், ஆரிப் ஆகியோரின் சகோதரியுமாகிய ஜரினா பானு அவர்கள் திட்டச்சேரியில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்

No comments:

Post a Comment