Thursday 7 July 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு

 07.07.2022


 நமதூர் மலாயா தெரு பாளையத்தா வீட்டு மர்ஹூம் பத்தி இ. மு. மு. அப்துல் ஜெமீல் அவர்களின் சம்மந்தியும் மர்ஹும் S. A. M.ஹமீது சுல்தான் அவர்களின் மனைவியும் மர்ஹூம் H.சேக் அலாவுதீன் அவர்களின் தாயாருமான ஆமினா பீவி அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாஸா வெள்ளி கிழமை காலை 10.30 மணிக்கு ஏனங்குடி ஆதலையூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment