Tuesday 5 July 2022

மௌத் அறிவிப்பு

கொடிக்கால் பாளையம், மேலத்தெரு, மில்லுக்கார வீட்டு மர்ஹூம் S.முஹம்மது தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் M.ஜெஹபர் சாதிக், மர்ஹூம் M.அப்துல் காதர், மர்ஹூம் M.குலாம் ரசூல், மர்ஹூம் M.கைருல் ஆபிதீன் மற்றும் M.ஹாஜா முஹையதீன் அவர்களின் சகோதரரும், காடை வீட்டு முஹம்மது ரஸ்புதீன் அவர்களின் மாமனாரும், A.முஹம்மது இபுறாஹிம் பாதுஷா, A.முஹம்மது ஷாஜஹான் மற்றும் A.ஹசன் குத்தூஸ் அவர்களின் தகப்பனாரும் மேலத்தெரு ஜமாஅத் முன்னாள் நாட்டாண்மையுமான *M.அன்வர்தீன்* அவர்கள் காயிதே மில்லத் தெருவில் தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாஸா *நாளை (06-7-2022) காலை 10 மணிக்கு நல்லடக்கம்* செய்யப்படும்.

No comments:

Post a Comment