Sunday 15 May 2022

மௌத் அறிவிப்பு

 நமதூர் மலாயா கார்டன் மர்ஹூம் கா மெ அ முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மகனாரும், சபீர் அஹமது , அப்துல் ரெஜாக் , இமாமுதீன் , தீன் முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய *கா. மெ.அ. மு. குலாம்ரசூல்* அவர்கள் தனது இல்லத்தில் மெளத் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment