Wednesday 11 May 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு 11.05.2022 

 


நமதூர் நடுத்தெரு குள்ளகத்திரிக்காய் வீட்டு மர்ஹூம் சி.யி.ப.செய்யது அஹமது அவர்களின் மகனாரும், மர்ஹூம் சிராஜூதீன் ,சகாபுதீன் இவர்களின் சகோதரருமான சம்சுதீன் அவர்கள் அபிவிர்த்தீஸ்வரம் தனது இல்லத்தில் மௌத் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா நாளை காலை 12.05.2022 வியாழக்கிழமை 11மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment