Tuesday 17 May 2022

ஏனங்குடி மௌத் அறிவிப்பு

  17.05.2022 


 நமதூர் வடக்கு தெரு நரியம் வீட்டு மர்ஹூம் ஏ.எம்.அப்துல் வாஹித் அவர்களின் கொளுத்தியாளும், ஏ.எம்.ஏ.முஹம்மது ஷாஜகான் அவர்களின் சிறிய தாயாருமான தாஜூல் ஹூதா அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் நாட்டாண்மை தெரு தனது இல்லத்தில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஏனங்குடி கீழப்பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment