Monday 9 December 2013

கேஸ் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு இந்திய அரசு அறிவிப்பு


 வரும் 2014 ஜனவரி 1 முதல் திருவாரூர் மாவட்டத்தில் மார்க்கெட் விலையில் கேஸ் கிடைக்கும் என்றும் மானிய விலையில் வாங்க ஆதார் அட்டை எண்ணை கொடுத்து அதனை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்...டும் என்பது அறிவிப்பு .

மார்க்கெட் விலை என்றால் ரூபாய் 1100 வரை இருக்குமே அதனை சாதாரணமான ஏழை நடுத்தர மக்களால் வாங்கமுடியுமா அதைவிட வங்கியில் எப்போது மானிய தொகை வரும் எண்பதும் கேள்விகுறி .

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கும் இவ்வேளையில் ஆதார் எண் இல்லாமல் இருக்கும் மக்கள் நிலை என்ன ?

பாவம் மக்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் ?

No comments:

Post a Comment