Friday 29 November 2013

கொடிநகர் ஜனாசா 28/11/2013


நமதூர் தெற்கு தெரு சூபி வீட்டு அப்துல் மஜீத் அவர்களின் மகனார் நூருல் அமீனின் கைக்குழந்தை நடு கொத்த தெருவில் மௌத் .

ஜனாசா நல்லடக்கம் அசார் தொழுகைக்கு பிறகு மாலை 4:45 மணிக்கு    

மேலதெரு பள்ளிவாசல்



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

No comments:

Post a Comment