Sunday 24 November 2013

Kodikkalpalayam - பைத்துல் மால் அமைப்பது தொடர்பாக கூட்டம்

முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மகாஸும் மகாலில் பைத்துல் மால் அமைப்பது தொடர்பாக கூட்டம் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில் 24/11/2013 அன்று நடைபெற்றது ,இதில் பள்ளிவாசல் இமாம் அப்துல் நாசர் அவர்கள் துவக்க உரை ஆற்றினர்.தலைவராக பஜில் முஹம்மது அவர்களும் செயலாளராக முத்தார் ஹுசைன் அவர்களும் பொருளாளராக பஷீர் அஹமது ,ஹாஜா அலாவுதீன் அவர்களும் மற்றும் 15 நிருவாக குழு உறுப்பினர்களும் தேர்தேடுக்கபட்டனர்,இதில் பொது மக்கள் ஏரளமானவர்கள் கலந்து கொண்டார்கள்


No comments:

Post a Comment