Tuesday 12 November 2013

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 12/11/2013.

                              நமதூர் கணக்குபிள்ளை வீட்டு மர்ஹும் இஷாக் அவர்களின் மகனாரும் குத்புதீன் ,நஜுபுதீன், சர்புதீன் இவர்களின் தகப்பனாரும் ,  நமதுரின் சிறப்புகளை சொல்லும் ' சிரார் கொடிநகர்' நூலின் ஆசிரியரும் , நமதுரின் முதல் வணிகவியல் பட்டதாரியுமான இ . இலியாஸ் அவர்கள்  புதுமனைத்தெருவில் மௌத் .                                                                                   

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.                                        

அன்னாரின் ஜனாசா 12/11/2013 செவ்வாய்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கதலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment