மௌத் அறிவிப்பு
பின்னாசலா வீட்டு
மர்ஹும்.கீ. கா. அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும்
மர்ஹும். த. முகம்மது காசிம் அவர்களின் மனைவியும்.
மர்ஹும் M. K. ரபீயூதீன்.அவர்களின் தாயாரும்
M. K. ஜாகிர்.அவர்களின் தாயாரும்.
A. அப்துல் பாரி.அவரகளின் மாமியாரும்
A. அபதுல் ஆசிப்
M.K. J. அப்துல் ரஹ்மான்
M.K. J. சுப்ஹான்
M. K. J. பர்ஹான்
இவர்களின் பாட்டியாரும்.
*சஹருவான்பீவீ* அவர்கள் M.M.I. நகரில் மகள் வீட்டில் மௌத் அன்னாரின் ஜனாசா இன்று இரவு *9'00* மணிக்கு கிழத்தெரு மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யபடும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
No comments:
Post a Comment