Sunday, 29 March 2026

மௌத் அறிவிப்பு



29.03.2026


கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு மர்ஹூம் கா.மெ.அ.சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும்,

 விஜயபுரம் மர்ஹூம் தைய்பு ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் காதர், அஷ்ரப் அலி இவர்களின் சகோதரியும், ஏனங்குடி அப்துல் லத்தீப், பாக்கம் கோட்டூர் நூர் முகம்மது, நாகூர் சாகுல் ஹமீது இவர்களின் மாமியாரும் , முஹம்மது யூசுப் அவர்களின் தாயாரும், முஹம்மது மகாதீர் அவர்களின் பாட்டியாருமான *அபுசம்மா என்கிற ரைஹியானத்துல் அப்சியா பீவி* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா நாளை 30.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment