Saturday 20 May 2023

மௌத் அறிவிப்பு

 நமதூர் வக்கீல் மர்ஹூம் G.M.யூசுப் அவர்களின் மகளாரும் MRC என்கிற மர்ஹூம் ரஷீத் அவர்களின் மனைவியும் ஆட்டோ பாஷா என்கிற முஸ்தபா கமால் அவர்களின் தாயாரும் ,நாகப்பட்டினம் ஷாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும் சேத்த மரைக்காயர் என்கிற ஹாஜா அமீருதீன் அவர்களின் சகோதரியும் மேலத்தெரு மௌலா வீட்டு மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் சம்பந்தியுமான சேத்த உம்மனை என்கிற தாஜ்நிஷா அவர்கள் நாகப்பட்டினம் சர் அஹமத் தெரு தனது மகள் இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment