Tuesday 27 April 2021

 மௌத் அறிவிப்பு 27.04.2021 





கொடிக்கால்பாளையம் ஹாலா வீட்டு மர்ஹூம் G.செய்யது சாஹிப் அவர்களின் மருமகனும், மஞ்சக்கொல்லை V.N.அப்துல் வாஹிது அவர்களின் மகனும், S.அப்துல் ரஷீது மற்றும் S.அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், S.லியாகத் அலி, S.ஹசன் அப்துல் குத்தூஸ் மற்றும் S.ஷாகுல் ஹமீது ஆகியோர்களின் தகப்பனாரும், சென்னை K.முஹம்மது ரபீக் அவர்களின் மாமனாருமாகிய *V.N.A.ஷர்புதீன் அஹமது* அவர்கள் மேலத்தெருவில் மௌத்

. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment