Thursday 1 April 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு 01.04.2021



நமதூர்மேலத்தெரு *ஹாலா* *வீட்டு* மர்ஹும் முஹம்மது அலி சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹும் தம்பி சாயபு என்கிற M.A.செய்யது முபாரக், மர்ஹும் M.A.ஹாஜா சாஹிப் ஆகியோரின் சகோதரருமான *M.A.தாஹா சாஹிப்* அவர்கள் நாகப்பட்டினம், நூல் கடைத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா நாளை 02/04/2021 காலை 8.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


 இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன். 

No comments:

Post a Comment