Sunday 21 April 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 21.04.2019

நமதூர் புதுமனைத்தெரு செ.மு.மு.அப்துல் ஹமீது அவர்களின் சம்பத்தியும் முஹம்மது ரபீக,முஹம்மது இப்ராஹிம் இவர்களின் தகப்பனாருமான சேக் அலாவுதீன் அவர்கள் நமதூர் தெற்கு தெருவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 10:30 மணிக்கு கேதாரிமங்கலத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment