Monday 15 April 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 15.04.2019

நமதூர் தெற்குத்தெரு மாங்குடியார் வீட்டு மர்ஹூம் ஹாஜி முஹம்மது அவர்களின் மகளாரும் அரிசி கடை அப்துல் சலாம் அவர்களின் மனைவியுமான ஹமீது நாச்சியா அவர்கள் திருவாரூர் - விஜயபுரம் வண்டிக்காரத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று நண்பகல் 12:30 மணிக்கு விஜயபுரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment