Friday 23 November 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 23-11-2018

*கடும் மழையில் மின்சாரம் தாக்கி மரணம்*

கொடிக்கால்பாளையம் குச்சாப்பீடி வீட்டு சேக் தாவுது அவர்களின் மனைவியும் முத்துப்பேட்டை ஜெய்னுலாபுதீன் அவர்களின் மகளாருமான ரஜபுநிசா பேகம் அவர்கள் தெற்கு தெரு  தனது இல்லத்தில்  மிக்ஸியை பயன்படுத்தும் போது மின்சாரம் தாக்கி மௌத்.



இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் சனிக்கிழமை முற்பகல்11:30 மணிக்கு

No comments:

Post a Comment