Friday 2 November 2018

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்துவங்கியுள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment