Saturday 10 November 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 10/11/2018



நமதூர் நடுத்தெரு மு.இ. மு.அ. முஹம்மது அலி சகோதரர்களின் இளைய மச்சான் சு.செ.மு.பதுருதீன் அவர்களின் அண்ணனும், நடுத்தெரு A.M.அப்துல் ரெஜாக் அவர்களின் சகலரும், வடக்கு தெரு சேனா M.இணையத்துல்லாஹ்  மற்றும் தெற்குத்தெரு சி.அ.ஜு.ஜபருல்லாஹ் இவர்களின் சம்மந்தரும், ஜலாலுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய (கண்மணி ஸ்டோர்)  *சு.செ.மு.முஹம்மது ஜுபைதுல்லாஹ்* அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேனி தெரு ( தபால் நிலையம் பின்புறம்)   
வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment