Friday 29 June 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 29/06/2018

அடியக்கமங்கலம் ஜனாஸா அறிவிப்பு!

 நமதூர். தெற்கு தெரு சுண்டைக்காய் வீட்டு        மர்ஹூம் அப்துல் சமது அவர்களின் மகளாரும் அடியக்கமங்கலம் இராஜாத் தெரு ‘அச்சையம்மா வீட்டு’  E. N.A. நூருல் அக்தர் அவர்களின் மனைவி நூர் நிசா அவர்கள்  தனது இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 30/06/2018 சனிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment