Friday 7 April 2017

அறிவிப்பு

இன்ஷாஅல்லாஹ்

    நாளை புலிவலம் மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு

சென்னை பிரிஸ்டன் இண்டர்நேஷனல் கல்லூரியிலிருந்து வருகிறார்கள்.

காலை 9-30 to 4  வரை பாடத்திற்காண பயிற்சி தருகிறார்கள்.

மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரி
யில்  சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்கள்.
மற்றும் பிரிஸ்டன்  இன்டர்நேஷனல் கல்லூரியில்  B.A. அரபிக்  கரஸில் படிக்க விருப்பம் உள்ளவர்களும்
 நாளை புலிவலம் மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு வருகைத்தரவும்.
---------------------------------
   குறிப்பு.

B.A. அரபிக்
சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும்.
புலிவலம்,
கொடிக்கால்பாளையம்,
அடியக்கமங்கலத்தில்  இருப்பவர்களுக்கு மட்டும்  இச்செய்தியை தெரியப்படுத்து
மாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment