Saturday 15 April 2017

தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வு நடக்கும்: மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலகியிருந்தது. 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா கூறியதாவ்து:-

‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு இல்லை .தமிழகத்தில் நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு தமிழகத்தில் கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கபட்டு உள்ளது.

No comments:

Post a Comment