Friday, 24 May 2024

மௌத் அறிவிப்பு




24.05.2024


திருவாரூர் விஜயபுரம் வண்டிக்கார தெரு மர்ஹூம் நத்தர் ஷாகிப் அவர்களின் மகனாரும் கொடிக்கால் பாளையம் கண்டக்டர் தெற்குதெரு முகம்மது ஹாலித் அவர்களின் சகலையும் தமுமுக மமக திருவாரூர் நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன் அவர்களின் பெரிய தகப்பனாரும்  அக்பர் உசேன் . ரஹ்மத்துல்லா . பாதுஷா  ஆகியோரின் தகப்பனாருமாகிய *நாகூர்கனி* அவர்கள்  தெற்கு தெருவில் மெளத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 



அண்ணாரின் ஜனாஸா இன்று இரவு 8 .15 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

வங்கக்கடலில் புயல் சின்னம்

Thursday, 23 May 2024

மௌத் அறிவிப்பு



 *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*


*நமதூர் வடக்கு தெரு கோஸா  வீட்டு மர்ஹூம் K.N.M. அப்துல்லா அவர்களின் மகளாரும்*  

*A.தமிமுன் அன்சாரி A.ஹமீது நத்தர் அவர்களின் சகோதரியும் K.யூசுப் ஆரிப்தின் K.பரித் அஹமது ஆகியோரின் தாயாரும் S.இனாயத்துல்லா அவர்களின் மாமியாருமான* 

*K.மாமாஜிகனி அவர்கள் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்  அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30மணிக்கு  சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்*

Wednesday, 15 May 2024

மௌத் அறிவிப்பு




15.05.2024


கொடிக்கால்பாளையம், வடக்குத்தெரு கடாகார வீட்டு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனாரும் அலி அக்பர் ,நூருல் மஜீத் இவர்களின் சகோதரரும், மர்ஹூம் அபுசாலி மற்றும் தெற்கு தெரு ஹாஜா நஜ்புதீன் இவர்களின் மைத்துனாரும், மகபூப் சுபஹானி மற்றும் நூருல் ரிஜ்வானுதீன் இவர்களின் தகப்பனாருமான பாபு என்கிற முஹம்மது ஹுசேன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 14 May 2024

மௌத் அறிவிப்பு



இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிராஜீஊன்


கொடிக்கால் பாளையம் பள்ளி வாசல் தெரு நாட்டாக்கார வீட்டு மர்ஹூம்  O S மௌலா அவர்களின் மனைவி பாத்துமுத்து ஜொஹரான் அவர்கள் 

அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு ரஹ்மத்துல்லா அவர்களின் இல்லத்தில்  மௌத்.


அன்னாரின் ஜனாஸா  நாளை 15/05/24 அன்று காலை 11.00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மனு தாக்கல்