Tuesday 14 May 2024

மௌத் அறிவிப்பு



இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிராஜீஊன்


கொடிக்கால் பாளையம் பள்ளி வாசல் தெரு நாட்டாக்கார வீட்டு மர்ஹூம்  O S மௌலா அவர்களின் மனைவி பாத்துமுத்து ஜொஹரான் அவர்கள் 

அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு ரஹ்மத்துல்லா அவர்களின் இல்லத்தில்  மௌத்.


அன்னாரின் ஜனாஸா  நாளை 15/05/24 அன்று காலை 11.00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment