மௌத் அறிவிப்பு
19.02.2026
கொடிக்கால்பாளையம் கோஸ் வீட்டு கோஸ் ஜெய்னுதீன் அவர்களின் சகோதரி மருமகனும், மர்ஹூம் முஹம்மது பஷீர் அவர்களின் மருமகனும் முஹம்மது ஜெக்கரியா,அமீர் சுஹால் , முஹம்மது சிராஜூதீன் ஆகியோர்களின் மச்சானுமான உமர் அலி அவர்கள் தெற்கு தெரு ஜலீல் காலணியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment