Wednesday 28 June 2023

மௌத் அறிவிப்பு



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


நமதூர் தெற்கு தெரு ஹாஜா காலணியில் ஆனங்காச்சி வீட்டு மர்ஹூம் தா. அ. முஹம்மது சரீப் அவர்களின் மகனாரும், பண்டாரி பீர் முகம்மது அவர்களின் மாமாவும், பாசில் அவர்களின் மாமானாருமாகிய M. அபுசாலி  அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள்.

 அன்னாரின் ஜனாசா இன்று ( 28-06-2023) மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment