Tuesday 20 June 2023

நமதூர் மௌத் அறிவிப்பு



கொடிக்கால் பாளையம் , பர்மா தெரு மர்ஹும் P M முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், மஹாதீர் முகம்மது, முஹம்மது சாலிம் இவர்களுடைய தாயாருமான செல்ல தாயி என்கிற மும்தாஜ் பேகம் அவர்கள் தனது இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


 அன்னாரின் ஜனாஸா

இன்று 20.06.2023 செவ்வாய்கிழமை மதியம் 3.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment