Saturday 26 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு




கொடிக்கால்பாளையம் நடுத்தெரு கஞ்சாவீட்டு மர்ஹூம் கா.மு.முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், மு.முஹம்மது அப்துல்காதர், மர்ஹூம் மு.முஹம்மது ஹாஜா அலாவுதீன், மு.முஹம்மது சுல்தானுல் ஆரிபின் , மு.முஹம்மது பதுருதீன், மு.முஹம்மது சித்திக் இவர்களின் தாயாருமான பொன்னாச்சி என்கிற ஹாஜியா.சுபைதா பீவி அவர்கள் மலாயத்தெரு தனது மூத்த மகனார் இல்லத்தில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment