Sunday 13 June 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு


நமதூர் ஜெயம் தெரு செய்மித்தான் வீட்டு மர்ஹூம் எஸ்.எம். அப்துல் ரசீது அவர்களின் மகனாரும் A.முஹம்மது நஜீப், மர்ஹூம் A.ஹாஜா மைதீன் இவர்களின் சகோதரரும் முஹம்மது ஃபவாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய A.அப்துல் மாலிக் அவர்கள் நாகூர் மீரான் தெருவில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8.00 மணிக்கு நாகூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment