Sunday 29 November 2020

நமதூர் மௌத் அறிவிப்பு தமீஜின்னிசா



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன்


 நமதூர் மேலத்தெரு 

நானி வீட்டு மர்ஹூம் ப.மு அப்துல் ரெஜாக் பாய்  அவர்களின் மருமகளும், அ.செய்யது பஹ்ருதீன் அவர்களின் மனைவியும், செய்யது சிராஜுல் ஆரீபீன் &  ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாருமான தமீஜ்ன்னிஸா அவர்கள் ஆசாத் நகரில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 29.11.2020 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment