Wednesday 4 March 2020

நமதூர் மௌத் அறிவிப்பு 4.3.20

அஸ்ஸலாமு அலைக்கும்...
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.*
கொடிக்கால்பாளையம், புதுமனை தெரு, மர்ஹும், S.M. அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும்,A. முஹம்மது யூசுப், A.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர்களின் தாயாருமான சேத்தம்மா என்கிற பாரிசா பீவி அவர்கள் வபாதாகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment