Wednesday 9 October 2019

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 9.10.2019

☪KOM NEWS ONLY🕋



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

நமதூர் மேலத்தெரு பெரிய பட்டரை வீட்டு மர்ஹீம்
O.அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும், A.முஹம்மது கஜ்ஜாலி (முன்னாள் நகரமன்ற உறுப்பினர்) அவர்களின் மாமனாருமாகிய S.R.அன்வர்தீன் அவர்கள் வடகரையில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணிக்கு வடகரையில் நல்லடக்கம் செய்யபடும்.

*கொடிக்கால் பாளையம் செய்திகள்*
09/10/2019

No comments:

Post a Comment