Thursday 31 October 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 31.10.2019



அடியக்கமங்கலம் மணற்கேணித்தெரு பந்தராவீட்டு ‘பேங்க்’குத்புதீன் அவர்களின் சகோதரரும்,மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும் ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மச்சானும், மஹாதீர் மற்றும் அல்கபீர் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய ‘சேத்தப்பா’என்கிற அஜ்முதீன் அவர்கள் நமதூர் மலாயத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா இன்று (31.10.2019) இரவு 8:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment