Wednesday 2 October 2019

கொடிக்கால்பாளையம் செய்திகள்

பொது மக்களின் வேண்டுக்கோளை ஏற்று குடும்ப அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இனைக்கும் பணி இன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது மேலும் நாளை காலை 9 மணிக்கும் நாளை மறுநாள் காலை 9 மணிக்கும் தமுமுக அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்

No comments:

Post a Comment