Wednesday 28 August 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 28.08.2019




நமதூர் நடுத்தெரு மர்ஹூம் ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும் வா.மெ.மு.முஹம்மது உஸ்மான் அவர்களின் மைத்துனருமான தம்பா என்கிற செய்யது இப்ராஹிம் அவர்கள் புதுமனைத்தெரு வில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


No comments:

Post a Comment