Monday 19 August 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 19.08.2019

☪ KOM NEWS ONLY 🕌

 *நமதூர் மௌத் அறிவிப்பு*

தெற்குத்தெரு ஹாஸ் காலணியில் ஓண்டி ஆலிம்சா வீட்டு மர்ஹூம் முஹம்மது யாசீன் அவர்களின் மகளாரும் மர்ஹூம் TKM முஹம்மது ஜெஹபர் அவர்களின் கொழுத்தியாளும் திருவாரூர் மர்ஹூம் முஹம்மது பாரூக் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் சேத்தப்பா என்கிற சுல்தான் அப்துல் காதர் மற்றும் செல்லராஜா என்கிற ஹலிலூர் ரஹ்மான் ஆகியோர்களின் தாயாருமான ஹபிபுன் நிஷா அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

19.08.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

No comments:

Post a Comment