Tuesday 18 July 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 18/7/2017



நமதூர்  கொடிக்கால்பாளையம் (ஓடக்கரை)
தாஜ்பிராக்ஷா தெரு  ஐயனார் வீட்டு மர்ஹும் V. S. A. நெய்னா முஹம்மது  அவர்களின்  மனைவியும், N. ஷேக் அலாவுதீன், N. அப்துல் காதர், N. ஹாஜா, N. முஹம்மது உசேன்  இவர்களின் தாயாருமான  ராபியத்துல் பஜ்ரியா  அவர்கள்  இன்று  வபாத்தாகிவிட்டார்கள்.  "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்" அன்னாரின்  ஜனாஸா நாளை  இன்ஷாஅல்லாஹ்  நல்லடக்கம்  செய்யப்படும். மறைந்த  மர்ஹூமா அவர்களின்  பிழை  பாவங்கள் குற்றம் குறைகள்  யாவையும்  பொருத்து  இறைவா ! அவர்களை  மன்னித்து  அவர்களின்  கப்ரின் வேதனையை  லேசாக்கி  அவர்களின் இறப்பை ஏற்று  மறுமையில் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ்  எனும்  சுவர்க்கத்தில் இடமளித்து  அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக ! ஆமீன் ! அன்னாரின்  பிரிவால்  துயருறும்  அவர்களின்  குடும்பத்தார்களுக்கு  சபுர் எனும்  பொருமையை  தந்தருள்வாயாக ! என  துவாச்  செய்வோமாக !  ஆமீன் !
-----------------------------------------------------------------------------------



 )

No comments:

Post a Comment