*மெளத் அறிவிப்பு*
திருவாரூர் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும் கொடிக்கால் பாளையம் மலையா தெரு, ஜான் முஹம்மது அவர்களின் சம்மந்தியும் பஜிருல்லா அவர்களின் மாமியாரும் பாத்திமா பீவி அவர்களின் தாயாரும் முஹைமீன். ராஹிமின் இவர்களின் பாட்டி யாருமாகிய *ஜெய் னம்புக்கனி* அவர்கள் சூஃபி நகர் நடுத்தெரு தனது இல்லத்தில் மெளத் இன்று மதியம் 12 மணி அளவில் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment